பார்த்ததில் என் மனம் சொல்ல துடிப்பது !!!
கடந்த வியாழக் கிழமை எஸ்கவரி தமிழ் சனல் வழியே ஒரு நிகழ்ச்சி என்ன என்று பார்த்தா கொகா கோலா குடிக்கிறவங்களுக்கு சூப்பர் நிகழ்ச்சி ..என்ன என்று கேட்டீங்களா ....
கொகா கோலா குடித்து ஒரு இளம் பெண் தலைவழி காரணமாக புற்று நோய்க்கு ஆழாகி ஒப்ரேசன்ல சிக்கி அத விட முடியாமல் கடும் ஒரு கஸ்டத்திற்கு மத்தியில் அவரே தூக்கி வீசிவிடுகிறார்..
பாரத்தீங்களா கொகா கோலா நமது உடம்புக்கு புற்றுநோயின் தோழா..
புரியுதா !!! புரிஞ்சுக்குவீங்க என்று நம்புறன் !!!
Post a Comment