அன்பே இது உயிரல்ல உறவின் வலி !!!
நிலத்தில் விழுந்த மழைத் துளி போல் !!
உன்னில் விழுந்த என் நினைவுகள்
கண்ணீர் துளியாய் மாறிடவே
மனம் வருந்தி போனதுவே !!!
நீ உறக்கமின்றி இருக்கையில்
என்னால் மட்டும் எப்படி
பஞ்சு மெத்தையை தேட முடியும்.
நீ என்றாவது எனக்காய் கண் விழிக்கும் போது
உன்னில் என்னை உணர்வாய் !!!!
மனதில் உதித்த வரிகள்
கவிச்சிலம்பு ...
நிலத்தில் விழுந்த மழைத் துளி போல் !!
உன்னில் விழுந்த என் நினைவுகள்
கண்ணீர் துளியாய் மாறிடவே
மனம் வருந்தி போனதுவே !!!
நீ உறக்கமின்றி இருக்கையில்
என்னால் மட்டும் எப்படி
பஞ்சு மெத்தையை தேட முடியும்.
நீ என்றாவது எனக்காய் கண் விழிக்கும் போது
உன்னில் என்னை உணர்வாய் !!!!
மனதில் உதித்த வரிகள்
கவிச்சிலம்பு ...
Post a Comment