உன் வருகையை தினம் தினம்
எதிர்பார்த்து !!
உன் நிழிலின் விம்பம்
அங்கும் இங்கும் ஆடுவது போல்
உணர்ந்து !!
கண் சிமிட்டும் தூரம் வரை
நீ வருவாய் எனக் காத்திருந்தேன் !
என்னுடயை கண் வலியையும்
பொருட்படுத்தாமல் !!
இமைக்க மறந்த விழிகள் போல !!!!!
::::::::::: சேனையூர் நவா ::::::::
Post a Comment