கலை 0 கவிதைத் தொகுப்புக்கள் 8:40 PM A+ A- Print Email :::::::::::: கலை :::::::::::::::: மனதில் தோன்றும் விம்பங்கள் இயற்கை வடிவாய் வெளிவரும் அந்த அழகிய வண்ணமயம் சித்திரமெனும் அழகுக் கலை . மனதில் வடித்த அந்த எழுத்தோவியம் ஏட்டில் பொதித்த சிற்பமென உருவெடுக்கும் அந்த சொல்லோவியம் கவிதைக் கலை ......
Post a Comment